வியாழன், 21 செப்டம்பர், 2017

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நன்றி அறிவிப்பு!

    

                        தென் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற 
                      தந்தை பெரியார் 139வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்
                                                                நன்றி அறிவிப்பு  


       







17.9.17 மாலை திருவல்லிக்கேணி சேக்தாவூத் தெருவில்  நடைபெற்ற தந்தை பெரியார் 139வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மாநாடுபோல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைய  உழைத்த; இன்னிசை நிகழ்ச்சி நடத்திய அறிவாணன் இசைக் குழுவினருக்கும், வீர விளையாட்டுகளை நிகழ்த்திக்காட்டிய பெரியார் வீர விளையாட்டுக் கலைக் குழுவை சேர்ந்த அமைப்பாளர் சி.பரசுராமன் மற்றும் ஆர்.ரஜினி, வி.விஜயகாந், எஸ்.சந்துரு, எம்.எழில் அரசன், அறிவரசு,அன்பரசு, அழகுராசு, அறிவு,தி.திலீபன், தி,தீபக், மு.நவீன்ராஜ், மு.தேவதர்ஷினி, பா.சித்தார்த் கோவந் மற்றும் கடை வசூல், துண்டறிக்கை வழங்கல், விளம்பர பிரச்சாரம் செய்த கோ.வீ.ராகவன், தரமணி கோ.மஞ்சநாதன், மு.திருமலை, மு.பவானி, கு.பா.அறிவழகன், மு.முகிலன், ந.மணித்துரை மற்றும் நெகிழித்திரைகளை வடிவமைத்த சா.மகேந்திரன், ஒலி-ஒளி மேடை அமைப்பை கவனித்துக் கொண்ட அலெக்ஸ் ஒலி-ஒளி அமைப்பகம், பெரியார் சேகர் மற்றும் சுவர் எழுத்து விளம்பரம் ஓவியர் சுந்தரபிரதாபன் மற்றும் ஒத்துழைத்த அனைவருக்கும் எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.





                                      செயலாளர்                                     தலைவர்
                                      செ.ர.பார்த்தசாரதி                               இரா.வில்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக