திங்கள், 26 ஜூன், 2017

தென்னாட்டு மக்களைக் கறுப்பர் என்று நிறபேதம் காட்டும் பி.ஜே.பி. -


ஆர்.எஸ்.எஸ்.காரர் தருண் விஜய்யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 

சென்னை, ஏப்.14 தென்னாட்டு மக்களைக் கறுப்பர் என்று அடை யாளம் காட்டும் தருண் விஜய்க்குக் கண்டனம் தெரிவித்து இன்று (14.4.2017) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் கண் டன ஆர்ப்பாட்டங்கள் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றன.
பி.ஜே.பி.பிரமுகரும்,மேனாள் நாடாளுமன்றஉறுப்பினருமான தருண் விஜய் தென்னாட்டவர் களைக் கறுப்பர்கள் என்று அடையாளம் காட்டும் வகையில் தெரிவித்துள்ள கருத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று (14.4.2017) மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 11.4.2017 அன்று அறிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் மிகுந்த எழுச்சியுடன் தருண் விஜய்க்குக் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
பி.ஜே.பி. பிரமுகரும், ஆர்.எஸ்.எஸ். இதழான ‘பஞ்சான்யா’வின் மேனாள் ஆசிரியருமான தருண் விஜய் - டில்லியில் ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி விட்டது.
இந்தியர்கள் இனவெறியர்கள் அல்ல; நாங்கள் இன வெறியர்களாக இருந்தால், கறுப்பர்களாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் எப்படி இணைந்து வாழ முடியும் என்று கூறியுள்ளார்.
இதனைக் கண்டிக்கும் வகையில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம் என்று கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தமது கண்டன உரையில் தெரிவித்தார்.
முன்னதாக சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கழகத் தோழர் - தோழியர்களுடன் சேர்ந்து தருண் விஜய்யைக் கண்டித்துப் பாடல்களையும், ஒலி முழக்கங்களையும் எழுப்பினார்.
மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி பெரும் பூகம்பத்தை ஏற் படுத்தி விட்டது.
இந்தியர்கள் இனவெறி யர்கள் அல்ல; நாங்கள் இன வெறியர்களாக இருந்தால், கறுப்பர்களாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் எப் படி இணைந்து வாழ முடியும் என்று கூறியுள்ளார்.
இதனைக் கண்டிக்கும் வகையில், அண்ணல் அம் பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்தி இருக் கிறோம் என்று கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் தமது கண் டன உரையில் தெரிவித்தார்.
முன்னதாக சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற் றுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். வடசென்னை மாவட் டத் தலைவர் சு.குமாரதேவன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற் றினார். கழக அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் தொடக் கத்தில் மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் அவர்கள் கழ கத் தோழர் - தோழியர்களுடன் சேர்ந்து தருண் விஜய்யைக் கண்டித்துப் பாடல்களையும், ஒலி முழக்கங்களையும் எழுப் பினார்.
துணைத்தலைவர் பேட்டி
செய்தியாளர்களிடையே கழகத்துணைத் தலைவர்  கவி ஞர் கலி.பூங்குன்றன் தெரிவித்ததாவது:
டில்லியில் நைஜீரிய மாண வர்கள் தாக்கப்பட்ட நிகழ் வைத் தொடர்ந்து, அது அகில உலக பிரச்சினையாக மாறிவிட்டது. இந்தியாவின் வெளி யுறவு சம்பந்தமான பிரச்சி னையாக வெடித்துக்கிளம்பி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பிரத மரோ, வெளியுறவுத்துறை அமைச்சரோ கருத்து சொல் லாத நிலையில் பிஜேபியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஆர்.எஸ்-.எஸ். சின் பஞ்சான்யா ஏட்டின் மேனாள் ஆசிரியர் தருண் விஜய், நாங்கள் நிறபேதம் பேசக்கூடியவர்கள் அல்ல, எடுத்துக்காட்டாக தென்னாட் டில் இருக்கக்கூடியவர்கள் கறுப்பர்களாகத்தான் இருக் கிறார்கள். அவர்களோடு நாங் கள் நேசமாகத்தானே பழகிக் கொண்டிருக்கிறோம் என்ற கருத்தை சொன்னார்.
இந்தக்கருத்து இன்றைக்கு இந்தியா முழுவதும் பெரிய புயலை உண்டாக்கி இருக் கிறது. ஆகவே, கறுப்பர், சிவப்பர் என்கின்ற நிற பேதத்தை இதன்மூலமாக தருண் விஜய் வெளிப்படுத்தி இருக்கிறார்.
நமது நாட்டின் வரலாற் றைப் பொருத்த வரையில், ஆரியர் - திராவிடர் போராட் டம் என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது என்று சொன்னபொழுது, அதனை ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.,- பிஜேபி சக்திகள் இன் றைக்கு அவர்கள் வாயாலேயே கறுப்பு, சிவப்பு என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இன்றைக்கு இருக்கின்ற பிஜேபி கட்சியின் ஆட்சி யைப் பொறுத்தவரையிலே, அது பார்ப்பனிய, இந்து மத, ராமராஜ்ஜியத்தை உண்டாக் கக்கூடிய ஆட்சியாகும்.
அதனுடைய வெளிப் பாடாகத்தான் தென்னாட்டவர் களை கறுப்பர் என்று சொல் லியிருக்கிறார். அதன் நோக் கம் நிறபேதமே! திராவிட இன உணர்ச்சியை வெளிப் படுத்துகின்ற வகையில், அவ ருடைய சவாலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கி றோம் என்பதை வெளிப்ப டுத்து வதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை ஆர்ப்பாட் டத்தை தமிழ்நாடுமுழுவதும் நாங்கள் நடத்திக்கொண்டிருக் கிறோம் என்று கழகத் துணைத் தலைவர் ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பங்கேற்றோர்
அண்ணல் அம்பேத்கர் 127ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி அவரது சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்த நிகழ்விலும், கண்டன ஆர்ப் பாட்டத்திலும் கலந்துகொண் டவர்கள் விவரம் வருமாறு:
இரா.வில்வநாதன், ப.முத்தையன், பா.தென்னரசு, த.ஆனந்தன், தே.ஒளிவண் ணன், செ.ர.பார்த்தசாரதி, கோ.நாத்திகன், த.சிவக் குமார், இரா.இரமேஷ், நா. பார்த்திபன், பொழிசை கண்ணன், சி.வெற்றிசெல்வி, பா.மணியம்மை, தங்கமணி, தனலட்சுமி, ச.இ.இன்பக் கனி, நாகரத்தினம், டி.,கே.நடராசன், கோ.வீரமணி, விழிகள் வேணுகோபால், சேரன், சிதம்பரம் ராமதுரை, தமிழ் சாக்ரடீஸ், வழக்கு ரைஞர் ந.விவேகானந்தன்,
கும்முடிப்பூண்டி மாவட்டம்
சுதாகர், அருள், கார்த்திக், சுபா, இனியவன், செல்வி, நாகராஜ், க.ச.க.இரணியன், உதயகுமார்
வடசென்னை
துரை ராவணன், மோ.விஜயா, ஏ.மணிவண்ணன், ம.யுவராணி, மரகதமணி, கலைச்செல்வன், புகழேந்தி, சிற்றரசு, ந.ராசேந்திரன், தாமோதரன், வெங்கடேசன் (ப.க.), சீர்த்தி, பசும்பொன், ரகுபதி, தியாகராசன், பாஸ் கர், நதியா, பார்த்திபன், ஜீவா, நாகேந்திரன், தமிழ்செல்வன், செந்தமிழ்தாசன், சு.செல்வம், தி.வே.சு.திருவள்ளுவன், யாழினி, கருத்தோவியன்.
தென்சென்னை
சி.செங்குட்டுவன், கோ.வீ.இராகவன், சா.தாமோ தரன், அ.பாபு, க.வெற்றி வீரன், டி.ஆர்.சேதுராமன், வி.வளர்மதி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, கிருத்திக், வரு ணிக்கா, நிலா, மு.பவானி, ப.தீட்சா, கோ.மஞ்சநாதன், க.தமிழ்ச்செல்வன். ப.தீப்த்தி, த.விக்கி, கு.செல்வேந்திரன், ந.இராமச்சந்திரன், பி.சீனிவா சன், குமார், சேத்பட் பாபு.
ஆவடி
சு.சிவக்குமார், ஏழுமலை, கார்வேந்தன், கண்ணன், ரகு பதி, ராமதுரை, கலையரசன், கார்த்திக். அ.வெ.நடராசன், மோகனபிரியா, ராமலிங்கம், பால முரளி, உடுமலை வடி வேல், தமிழ்செல்வன், பூவை செல்வி, கலைமணி, எழில ரசி, இளவரசு, துரை.முத்து கிருட்டிணன், வேலு, கா.சு. இனியன்
தாம்பரம்
கோ.நாத்திகன், ப.முத்தை யன், ஜெயராமன், மோகன் ராஜ், சோமசுந்தரம், கே.எம்.சிகாமணி, கூடுவாஞ்சேரி இராசு, மா.குணசேகரன், கு. ஆறுமுகம், விஜயகுமார், தே. சுரேஷ், பா.சு.ஓவியசெல்வன், நாகரத்தினம், இராமாபுரம் ஜெனார்த்தனம், சவுரியப்பன், அரங்க.பொய்யாமொழி, மு.முத்துகிருட்டிணன் மற் றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெரியார் திடல்
போட்டோ சிவக்குமார், செஞ்சி ந.கதிரவன், காரல் மார்ஸ், அம்பேத்கர், ஆனந்த், மகேஸ்வரன், யுவராஜ், கலை மதி, தமிழ்ச்செல்வி, சுதன், வேலவன்

ஆர்.எஸ்.எஸ்.காரர் தருண் விஜய்யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 
சென்னை, ஏப்.14 தென்னாட்டு மக்களைக் கறுப்பர் என்று அடை யாளம் காட்டும் தருண் விஜய்க்குக் கண்டனம் தெரிவித்து இன்று (14.4.2017) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் கண் டன ஆர்ப்பாட்டங்கள் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றன.
பி.ஜே.பி.பிரமுகரும்,மேனாள் நாடாளுமன்றஉறுப்பினருமான தருண் விஜய் தென்னாட்டவர் களைக் கறுப்பர்கள் என்று அடையாளம் காட்டும் வகையில் தெரிவித்துள்ள கருத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று (14.4.2017) மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 11.4.2017 அன்று அறிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் மிகுந்த எழுச்சியுடன் தருண் விஜய்க்குக் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
பி.ஜே.பி. பிரமுகரும், ஆர்.எஸ்.எஸ். இதழான ‘பஞ்சான்யா’வின் மேனாள் ஆசிரியருமான தருண் விஜய் - டில்லியில் ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி விட்டது.
இந்தியர்கள் இனவெறியர்கள் அல்ல; நாங்கள் இன வெறியர்களாக இருந்தால், கறுப்பர்களாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் எப்படி இணைந்து வாழ முடியும் என்று கூறியுள்ளார்.
இதனைக் கண்டிக்கும் வகையில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம் என்று கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தமது கண்டன உரையில் தெரிவித்தார்.
முன்னதாக சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கழகத் தோழர் - தோழியர்களுடன் சேர்ந்து தருண் விஜய்யைக் கண்டித்துப் பாடல்களையும், ஒலி முழக்கங்களையும் எழுப்பினார்.
மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி பெரும் பூகம்பத்தை ஏற் படுத்தி விட்டது.
இந்தியர்கள் இனவெறி யர்கள் அல்ல; நாங்கள் இன வெறியர்களாக இருந்தால், கறுப்பர்களாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் எப் படி இணைந்து வாழ முடியும் என்று கூறியுள்ளார்.
இதனைக் கண்டிக்கும் வகையில், அண்ணல் அம் பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்தி இருக் கிறோம் என்று கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் தமது கண் டன உரையில் தெரிவித்தார்.
முன்னதாக சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற் றுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். வடசென்னை மாவட் டத் தலைவர் சு.குமாரதேவன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற் றினார். கழக அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் தொடக் கத்தில் மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் அவர்கள் கழ கத் தோழர் - தோழியர்களுடன் சேர்ந்து தருண் விஜய்யைக் கண்டித்துப் பாடல்களையும், ஒலி முழக்கங்களையும் எழுப் பினார்.
துணைத்தலைவர் பேட்டி
செய்தியாளர்களிடையே கழகத்துணைத் தலைவர்  கவி ஞர் கலி.பூங்குன்றன் தெரிவித்ததாவது:
டில்லியில் நைஜீரிய மாண வர்கள் தாக்கப்பட்ட நிகழ் வைத் தொடர்ந்து, அது அகில உலக பிரச்சினையாக மாறிவிட்டது. இந்தியாவின் வெளி யுறவு சம்பந்தமான பிரச்சி னையாக வெடித்துக்கிளம்பி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பிரத மரோ, வெளியுறவுத்துறை அமைச்சரோ கருத்து சொல் லாத நிலையில் பிஜேபியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஆர்.எஸ்-.எஸ். சின் பஞ்சான்யா ஏட்டின் மேனாள் ஆசிரியர் தருண் விஜய், நாங்கள் நிறபேதம் பேசக்கூடியவர்கள் அல்ல, எடுத்துக்காட்டாக தென்னாட் டில் இருக்கக்கூடியவர்கள் கறுப்பர்களாகத்தான் இருக் கிறார்கள். அவர்களோடு நாங் கள் நேசமாகத்தானே பழகிக் கொண்டிருக்கிறோம் என்ற கருத்தை சொன்னார்.
இந்தக்கருத்து இன்றைக்கு இந்தியா முழுவதும் பெரிய புயலை உண்டாக்கி இருக் கிறது. ஆகவே, கறுப்பர், சிவப்பர் என்கின்ற நிற பேதத்தை இதன்மூலமாக தருண் விஜய் வெளிப்படுத்தி இருக்கிறார்.
நமது நாட்டின் வரலாற் றைப் பொருத்த வரையில், ஆரியர் - திராவிடர் போராட் டம் என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது என்று சொன்னபொழுது, அதனை ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.,- பிஜேபி சக்திகள் இன் றைக்கு அவர்கள் வாயாலேயே கறுப்பு, சிவப்பு என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இன்றைக்கு இருக்கின்ற பிஜேபி கட்சியின் ஆட்சி யைப் பொறுத்தவரையிலே, அது பார்ப்பனிய, இந்து மத, ராமராஜ்ஜியத்தை உண்டாக் கக்கூடிய ஆட்சியாகும்.
அதனுடைய வெளிப் பாடாகத்தான் தென்னாட்டவர் களை கறுப்பர் என்று சொல் லியிருக்கிறார். அதன் நோக் கம் நிறபேதமே! திராவிட இன உணர்ச்சியை வெளிப் படுத்துகின்ற வகையில், அவ ருடைய சவாலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கி றோம் என்பதை வெளிப்ப டுத்து வதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை ஆர்ப்பாட் டத்தை தமிழ்நாடுமுழுவதும் நாங்கள் நடத்திக்கொண்டிருக் கிறோம் என்று கழகத் துணைத் தலைவர் ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பங்கேற்றோர்
அண்ணல் அம்பேத்கர் 127ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி அவரது சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்த நிகழ்விலும், கண்டன ஆர்ப் பாட்டத்திலும் கலந்துகொண் டவர்கள் விவரம் வருமாறு:
இரா.வில்வநாதன், ப.முத்தையன், பா.தென்னரசு, த.ஆனந்தன், தே.ஒளிவண் ணன், செ.ர.பார்த்தசாரதி, கோ.நாத்திகன், த.சிவக் குமார், இரா.இரமேஷ், நா. பார்த்திபன், பொழிசை கண்ணன், சி.வெற்றிசெல்வி, பா.மணியம்மை, தங்கமணி, தனலட்சுமி, ச.இ.இன்பக் கனி, நாகரத்தினம், டி.,கே.நடராசன், கோ.வீரமணி, விழிகள் வேணுகோபால், சேரன், சிதம்பரம் ராமதுரை, தமிழ் சாக்ரடீஸ், வழக்கு ரைஞர் ந.விவேகானந்தன்,
கும்முடிப்பூண்டி மாவட்டம்
சுதாகர், அருள், கார்த்திக், சுபா, இனியவன், செல்வி, நாகராஜ், க.ச.க.இரணியன், உதயகுமார்
வடசென்னை
துரை ராவணன், மோ.விஜயா, ஏ.மணிவண்ணன், ம.யுவராணி, மரகதமணி, கலைச்செல்வன், புகழேந்தி, சிற்றரசு, ந.ராசேந்திரன், தாமோதரன், வெங்கடேசன் (ப.க.), சீர்த்தி, பசும்பொன், ரகுபதி, தியாகராசன், பாஸ் கர், நதியா, பார்த்திபன், ஜீவா, நாகேந்திரன், தமிழ்செல்வன், செந்தமிழ்தாசன், சு.செல்வம், தி.வே.சு.திருவள்ளுவன், யாழினி, கருத்தோவியன்.
தென்சென்னை
சி.செங்குட்டுவன், கோ.வீ.இராகவன், சா.தாமோ தரன், அ.பாபு, க.வெற்றி வீரன், டி.ஆர்.சேதுராமன், வி.வளர்மதி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, கிருத்திக், வரு ணிக்கா, நிலா, மு.பவானி, ப.தீட்சா, கோ.மஞ்சநாதன், க.தமிழ்ச்செல்வன். ப.தீப்த்தி, த.விக்கி, கு.செல்வேந்திரன், ந.இராமச்சந்திரன், பி.சீனிவா சன், குமார், சேத்பட் பாபு.
ஆவடி
சு.சிவக்குமார், ஏழுமலை, கார்வேந்தன், கண்ணன், ரகு பதி, ராமதுரை, கலையரசன், கார்த்திக். அ.வெ.நடராசன், மோகனபிரியா, ராமலிங்கம், பால முரளி, உடுமலை வடி வேல், தமிழ்செல்வன், பூவை செல்வி, கலைமணி, எழில ரசி, இளவரசு, துரை.முத்து கிருட்டிணன், வேலு, கா.சு. இனியன்
தாம்பரம்
கோ.நாத்திகன், ப.முத்தை யன், ஜெயராமன், மோகன் ராஜ், சோமசுந்தரம், கே.எம்.சிகாமணி, கூடுவாஞ்சேரி இராசு, மா.குணசேகரன், கு. ஆறுமுகம், விஜயகுமார், தே. சுரேஷ், பா.சு.ஓவியசெல்வன், நாகரத்தினம், இராமாபுரம் ஜெனார்த்தனம், சவுரியப்பன், அரங்க.பொய்யாமொழி, மு.முத்துகிருட்டிணன் மற் றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெரியார் திடல்
போட்டோ சிவக்குமார், செஞ்சி ந.கதிரவன், காரல் மார்ஸ், அம்பேத்கர், ஆனந்த், மகேஸ்வரன், யுவராஜ், கலை மதி, தமிழ்ச்செல்வி, சுதன், வேலவன்

-விடுதலை,14.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக