தென் சென்னை-அரும்பாக்கம் பகுதி கழகம் சார்பில் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.பேருந்து நிறுத்தம் அருகில் 193வது திராவிடர் வழிப்புணர்வு மாநாடு 2.5.15ம் நாள் மாலை நடைபெற்றது.
30.4.15 விடுதலை நாளேட்டில் மாநாடு குறித்து வந்த விளம்பரம்.
மாநாட்டிற்காக 30.4.15ஆம் நாள் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. பகுதியில் கடை வசூல் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.பாலமுரளி மற்றும் நொச்சி நகர் சேது ஆகியார் வசுல் பணியில் ஈடுபட்டனர்.
மாநாட்டிற்கு மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் மாவட்டத் துணைத் தலைவர் வரவேற்புரையாற்றினார்.
மாநாட்டையொட்டி புத்தக விற்பனை நடைபெற்றது. கூடுவாஞ்சேரி மா.இராசு விற்பனை செய்தார்.
சென்னை மண்டல இளைஞரணித் தலைவர் செ.தமிழ் சாக்ரடீசு உரையாற்றினார்.
கழக பொதுச் செயலாளர் ஒரத்த நாடு குணசேகரன் உரையாற்றினார்.
பார்வையாளர் பகுதியில்...
வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் வழக்கறிஞர் சு.குமாரதேவன் உரையாற்றினார்.
தலைமைக் கழக பேச்சாளர் முத்து கதிரவன் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி சால்வை அணிவித்தார்.
தலைமைக் கழக பேச்சாளர் முத்து கதிரவன் அவர்கள் உரையாற்றிய போது..
மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் உரை
சிறப்பு பேச்சாளர் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களுக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் சால்வை அணிவித்தார்.
நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. (1.அய்யாவின் அடிச் சுவட்டில், 2.வாழ்வியல் சிந்தனைகள் -பாகம் 5 )
தாலி அகற்றும் விழாவை அடுத்து நடந்த போராட்டத்தின் விளைவாக சிறைச் சென்ற தோழர்களுக்கு பாராட்டி பயனாடை அணிவிக்கப்பட்டது.
சென்னை மண்டல இளைஞரணித் தலைவர் செ.தமிழ் சாக்ரடீசுக்கு சிறப்பு பேச்சாளர் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் சால்வை அணிவித்தார்.
செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் சிறப்புரையாற்றினார்
கழக பொதுச் செயலாளர் ஒரத்த நாடு குணசேகரன் அவர்களுக்கு சிறப்பு பேச்சாளர் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டினார்.
இறுதியாக க.தமிழ்ச் செல்வன் நன்றியுறையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக