ஞாயிறு, 31 மே, 2015

230 வது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு திருவல்லிக்கேணி

230 வது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு திருவல்லிக்கேணி-அய்ஸ் பகுதி இருசப்பன் தெரு-அன்னி பெசன்ட் சாலை இணைவிடத்தில் பார்த்தசாரதி கோயில் தெற்கு வாயில் எதிரில் 30.5.15 மாலை 6.00மணி அளவில் தொடங்கியது. 
முன்னதாக கடற்கரை-காமராசர் சாலையில் உள்ள பரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைக்கு மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைத்தலைவர் டிஆர்.சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது




230 வது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு திருவல்லிக்கேணி-அய்ஸ் பகுதி இருசப்பன் தெரு-அன்னி பெசன்ட் சாலை இணைவிடத்தில் பார்த்தசாரதி கோயில் தெற்கு வாயில் எதிரில் 30.5.15 மாலை 6.00மணி அளவில் . மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தலைமையில், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் துணைத்தலைவர் டிஆர்.சேதுராமன் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் இரா.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை உரையாற்றியபோது..



தலைமைக்கழக பேச்சாளர் ம.வீ.அருள்மொழி உரையாற்றியபோது..

 தலைமைக்கழக பேச்சாளர் சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் செ.தமிழ் சாக்ரடீசு உரையாற்றியபோது...

 கழக பொருளாளர் மானமிகு டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் சிறப்புரையாற்றியபோது.

 ஈ.குமார் அவர்கள் நன்றி கூறினார். இரவு 10மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.

ஈ.குமார் நன்றி கூறினார்.

விடுதலை நாளேடு 28.5.15 பக்கம்-6 - விளம்பரம்




விடுதலை நாளேடு 1.6.15 செய்தி

தென்சென்னை சார்பில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு

திருவல்லிக்கேணி, ஜூன் 1_ தென்சென்னை திரு வல்லிக்கேணி- அய்ஸ் பகு தியில் நடைபெற்ற 230 ஆவது திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாடு             தென் சென்னை திருவல்லிக்கேணி-அய்ஸ் பகுதி இருசப்பன் தெரு- அன்னி பெசன்ட் சாலை இணை விடத்தில் பார்த்தசாரதி கோயில் தெற்கு வாயில் எதிரில் 30.5.15 மாலை 6 மணி அளவில் தொடங்கி யது.
முன்னதாக கடற்கரை- காமராசர் சாலையில் உள்ள பரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைக்கு மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் தலைமை யில் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி மற்றும் துணைத்தலைவர் டிஆர். சேதுராமன், ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது 230 வது திராவிடர் விழிப்பு ணர்வு வட்டார மாநாடு மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தலை மையில், மாவட்டத் தலைவர் இரா.வில்வநா தன் மற்றும் துணைத் தலைவர் டிஆர்.சேது ராமன், சி.செங்குட்டுவன், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் இரா.பிரபாகரன் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது.
ந.மணித்துரை வரவேற் புரையாற்றினார்.          மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணி யம்மை , தலைமைக்கழகப் பேச்சாளர் ம.வீ.அருள் மொழி, தலைமைக்கழகப் பேச்சாளர் சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் செ.தமிழ் சாக்ரடீசு ஆகியோர் உரையாற்றியதற்கு பின் கழகப் பொருளாளர் மானமிகு டாக்டர் பிறை நுதல் செல்வி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்த வட்டார மாநாட் டில் திருமகள், ஆர்.டி.வீர பத்திரன், மு.சண்முகப் பிரியன், சி.மகேந்திரன்ஈ.குமார்சைதை தென் றல், தரமணி கோ.மஞ்ச நாதன், மு.ஈழமுகிலன், ஆசிரியர் சா.இராஜேந் திரன், தளபதி பாண் டியன், இசையின்பன், தமீம் அன்சாரி, அய்ஸ் அவுஸ் சேது, இறைவி, மாட்சி, பசும்பொன், வி.யாழ்ஒளி, வி.தங்கமணி, மு.பவானி, பாண்டியன், கே.ஆறுமுகம், பாதுசா மைதீன், ச.துணைவேந்தன், ஆ.தினேஷ்குமார், தே.ஒளிவண்ணன் மற்றும் பல கழகத்தோழர்களும் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் ஆர்வமு டன் பங்கேற்று விளக்க மும் எழுச்சியும் பெற்றனர். ஈ.குமார் அவர்களின் நன்றியுரையுடன் இரவு 10 மணிக்கு கூட்டம் நிறை வடைந்தது.


மாநாட்டை குறித்து வெளியிடப்பட்ட துண்ணறிக்கை



-விடுதலை,1.6.15



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக