வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி நன்கொடை

நன்கொடை

விடுதலை நாளேடு

 1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில், சிறை சென்றவரான சென்னை சூளைமேட் டைச் சேர்ந்த திமுக வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (30.8.2024) அவரது துணை வியார் ம.புஷ்பா மணி, மகள்கள்: க.கவிதா கணேசன், க.சரண்யா, கணேஷ் பிரபு, பேரன் பேத்திகளான மாஸ் ஜி.கே.ஆகாஷ், கவுதம், ஜி.எஸ். ஆதித்வருண், ஜி.கே. அட்சய நிவாசினி, ஜி.எஸ்.தருண்மித்ரன் ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக