வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

தென்சென்னை பகுத்தறிவாளர் கழக தோழர்கள் மு.இரா.மாணிக்கம், ப.கு.இராஜன் ஆகியோர் பெரியார் உலகத்திற்கு நன்கொடை


விடுதலை நாளேடு,
Published January 31, 2024


மாயவரம் நடராசன் – ஆடிட்டர் சி.என்.ஜெயச் சந்திரன் நினைவாக தென்சென்னை பகுத்தறிவாளர் கழக தோழர்கள் மு.இரா.மாணிக்கம், ப.கு.இராஜன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கினர். (சென்னை – 31.1.2024)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக