திங்கள், 5 ஜூன், 2023

கோ.வீ. ராகவன் 'பெரியார் உலகம்' நிதி வழங்கினார்

'பெரியார் உலகம் நிதி'

 

 சீர்காழி கு.நா. இராமண்ணா - ஹேமா சார்பில், பெரியார் உலகம் நிதிக்கு 6ஆவது தவணையாக நன்கொடை ரூ.5,000த்தை (இதுவரை 15,000)  கு.நா.இராமண்ணா தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். கோவி. ராகவன் 'பெரியார் உலகம்' நிதியாக ரூ.5,000த்தை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக