சனி, 21 ஜனவரி, 2023

சைதை மேற்கு பகுதி மு.தெய்வசிகாமணி விடுதலை வளர்ச்சி நிதி வழங்கினார்

நன்கொடை

தென்சென்னை கழகத் தோழர், சைதை மேற்கு பகுதி மு.தெய்வசிகாமணி மற்றும் அவர் மகள் வெற்றிச் செல்வி ஆகியோர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ‘பெரியார் விருது' பெற்றதன் மகிழ்வாக அவருக்குப் பயனாடை அணிவித்தும், விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கியும் மகிழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக