ஞாயிறு, 19 ஜனவரி, 2020

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 16.01.2020 முற்பகல் 9.00மணி அளவில் சென்னை மாங்காட்டில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது,  பூவை பகுதி தலைவர் பெரியார் மாணாக்கன், க.தமிழ்ச்செல்வன், பூவை மணிமாறன், பகுத்தறிவாளர் கழக மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு 19 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக