ஞாயிறு, 19 ஜனவரி, 2020

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. (16.01.2020) தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் டி.ஆர். சேதுராமன், இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, பொறியாளர் ஈ. குமார், மு. சண்முகப்பிரியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

- விடுதலை நாளேடு 17 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக