திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கினர் (சென்னை- 6.9.2022)
• Viduthalai
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTG4P6LwqZVGbPwLOJ1ovrbBvctnKsfsvlgnvXOi1guacaH_n5yNl6-tnnVayc_DfGN4f8d98cDxHIyu_7YEeqFeUg5QdsTcokPrRaB9czlBA9ZM7bCy4BnCCoHvvrtz95WVfGc6CdLJUw_BKwX9vd9tn-8Pl1f_u38Pu5MUZb8Eyr9AymhXYDr2-O/w469-h192/25.jpg)
தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.1,00,000த்தை கழகத் தலைவரிடம் வழங்கினர். மு. சண்முகப்ரியன், மணிதுரை ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.20,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக