வியாழன், 8 செப்டம்பர், 2022

திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் தென் சென்னை சார்பில் விடுதலை சந்தா வழங்கினர்


திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கினர் (சென்னை- 6.9.2022)
தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, ஆகியோர் விடுதலை சந்தா தொகை  ரூ.1,00,000த்தை கழகத் தலைவரிடம் வழங்கினர். மு. சண்முகப்ரியன், மணிதுரை ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.20,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக