புதன், 14 செப்டம்பர், 2022

தென் சென்னை மாவட்டம் சார்பில் விடுதலை சந்தாவாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டது

விடுதலை சந்தா

 தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் 05.09.2022 அன்று நண்பகல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பெரியார் திடலில்(அருங்காட்சியகம்) சந்தித்து 'விடுதலை' சந்தாவிற்கு  ரூ1,00,000/-(ஒரு இலட்சம்) த்தையும் 'விடுதலை' வங்கி கணக்கு மூலம் செலுத்தப்பட்ட ரூ30,000/- (முப்பதாயிரம் )க்கான ரசீதையும் வழங்கினர். (71 ஆண்டு சந்தா மற்றும் 2 அரையாண்டு சந்தா)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக