வெள்ளி, 15 மே, 2020

மதுகடை மூடவலியுருத்தி.ஆர்ப்பாட்டம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

தென்சென்னை.மாவட்டம் மயிலைபகுதி.நொச்சிநரில் திராவிடர்கழகத்தின் சார்பில் .பிள்ளைக்கு பாலில்லை.பசிக்கு உணவில்லை மதுகடை தேவையா? மதுகடை மூடவலியுருத்தி.ஆர்ப்பாட்டம் செய்த.தோழர்கள். 7. 5. 20 முற் பகல் 10.00 மணி அளவில் தென்சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி இல்லம் எதிரில் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, கோ.குமாரி மற்றும் கு.பா.கவிமலர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மேற்கு மாம்பலம் கோடம்பாக்கம் சாலையில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் மு.ந.மதியழகன், தமிழ் மதி மற்றும் ம.கவின் ஆகியோர் கண்டன முழக்கமி ட்டனர்அரும்பாக்கம் பகுதியில் துணைச் செயலாளர் சா.தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக