செவ்வாய், 12 மே, 2020

தொழிலாளர் நாள்

இன்று (மே-1) தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தொழிலாளர் நாள் விழா கொண்டாடப்பட்டது. 1.5.20 முற் பகல்10.30 மணி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், Parthasarathy Rationalist, M S Muthu மற்றும் நேரு விவசாயிகள்சங்கம் உட்பட, பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்
Parthasarathy Rationalist

தொழிலாளர் நாளில் நினைவு கூற வேண்டியவர்களில் முதன்மையானவர்களில் கவிஞர் புதுவை சிவமும் ஒருவர்!

1936-37களில் ஆசியாவிலேயே முதல் முறையாக புதுவையில் 8 மணி நேர வேலை கவிஞர் 'புதுவை சிவம்' அவர்களின் முயற்சியால் நடைமுறைபடுத்தப்பட்டது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக