வியாழன், 21 மே, 2020

வருந்துகிறோம்


தென் சென்னை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் எம். கே. காளத்தி அவர்களின் துணைவியார் கா.கர்ணம்மா(வயது-84) அவர்கள் 18.5.20 விடியற்காலை மறைவுற்றார். மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று தென்சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், இளைஞரணி துணைச் செயலாளர் இரா. பிரபாகரன் மற்றும் மயிலை சீனா ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். பிற்பகல் 2 .30 மணி அளவில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக