வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

எம.பி.பாலு 84வது பிறந்த நாள்

சென்சென்னை மாவட்டம் சார்பில் இன்று(14.2.15) காலை 8.00மணி அளவில் பொதுக் குழு உறுப்பினர்எம.பி.பாலு அவர்கள் இல்லம்(சைதாப்பேட்டை) சென்று 84வது பிறந்த நாள் வாழ்த்து கூறப்பட்டது.
1.மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன்(மு.ந.மதியழகன் இனிப்புகளை வழங்கினார். கோ.வீ.ராகவன்  சால்வை அணிவித்தார்)
2.மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி (செ.ர.பார்த்தசாரதி சால்வை அணிவித்தார்)
 3.தியாகராயர் நகர் பகுதி அமைப்பாளர் சி.ஏழுமலை அவர்கள் எம.பி.பாலு மற்றும் அவரின் துணைவருக்கும் சேர்த்து  சால்வை அணிவித்தார். உணவிற்கு சுவையூட்டும் பொருள்க்ள் மற்றும் பழங்களை வழங்கினார்.

4.மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக