வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

சூளைமேட்டில் 43வது திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டு மாட்சிகள்

சூளைமேட்டில் கடை வசூல்





1.தென் சென்னை மாவட்டம் சூளைமேட்டில் 43வது திராவிடர் விழிப்புணர்வு மாநாடு 9.2.2015 மாலை நடைபெறுவதையொட்டி 8.2.2015 பகல் சூளைமேட்டில் கடை வசூல் நடை பெற்றது. பெரியார் பாதை கடை பகுதியில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள். மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தரமணி கோ.மஞ்சநாதன், சூளைமேடு பகுதி அமைப்பாளர் செ.இராமச்சந்திரன், கோடம்பாக்கம் பகுதி அமைப்பாளர் ச.மாரியப்பன், மதுரவாயல் பகுதி பொறுப்பாளர் க.பாலமுரளி மற்றும் மதுரவாயல் பகுதி தோழர் ஒருவர் ஆகியார் கடை வசூல் பணியில் ஈடுபட்டனர்.

2.இரண்டாம் நாளாக 9.2.15 பகல் சூளைமேடு நெடுஞ்சாலையில்கடை வசூல் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தரமணி கோ.மஞ்சநாதன், சூளைமேடு பகுதி அமைப்பாளர்கள் செ.இராமச்சந்திரன், அரங்க.சுரேந்தர் ஆகியார் கடை வசூல் பணியில் ஈடுபட்டனர்.
















சூளைமேடு, பிப். 13_ 9.2.2015, திங்கள் கிழமை, மாலை 6 மணி அளவில் தென் 
சென்னை மாவட் டம் சூளைமேடு பகுதியில்சூளைமேடு நெடுஞ்சாலையிலுள்ள காந்தி சிலை அரு கில்  சூளைமேடு பகுதி திரா விடர் கழகம் ஏற்பாட்டில், 43ஆவது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது.மாவட்டத் துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன் வரவேற்புரை ஆற்றினார்
சூளைமேடு பகுதி அமைப்பாளர் செ. இராமச்சந்திரன் தலைமையேற்றார்.
மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி
மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர்.சேதுரா மன், மாவட்டத் துணைத் தலைவர் 
சி.செங்குட்டு வன், மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோ தரன் மற்றும் அரங்க. சுரேந்தர் ஆகியோர் முன்னிலையேற்றனர்.
வட மாவட்ட அமைப்பு செயலாளர் வெ.ஞானசேக ரன், மண்டல செயலாளர் 
வி.பன்னீர்செல்வம், இள்ளைஞரணி மண்டல செயலாளர் செ.தமிழ் சாக்ரட்டீஸ்
மாணவரணி மண்டல செயலாளர் ப.மணியம்மை ஆகியோ ரின் உரைக்கு பின் கழக பொதுச்செயலாளர் முனை வர் துரை. சந்திரசேகரன் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.
செ.கனகா, தரமணி கோ.மஞ்சநாதன், மு.சண் முகப்பிரியன், சி.மகேந்தி ரன்
ஈ.குமார், கூடுவாஞ்ச் சேரி மா.இராசு, ஆசிரியர் சா.இராஜேந்திரன், க. பாலமுரளி
சே.கோபால கிருஷ்ணன், க.பாலமுரு கன், தளபதி பாண்டியன், பீர் முகைதீன்
சோ.பாலு, ஆ.வெங்கடேசன், வாசு தேவன், என்.செல்வம், கே. மோகன், வ.இரவி
என். செல்வக்குமார், இராஜேஷ் மற்றும் பல கழகத் தோழர்களும் 
கலந்துகொண்டனர். பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளக்கமும் எழுச்சியும் பெற்ற னர். கோடம்பாக்கம் மாரி யப்பன் அவர்களின் நன்றியுறையுடன் இரவு 10 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது.

விடுதலை 13.2.15,பக்கம்-4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக