சனி, 2 ஜூலை, 2022

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி 'விடுதலை'க்கு நன்கொடை

ஆசிரியர் அறிவிப்பு

'விடுதலை'க்கு நன்கொடை தொடர்கிறது...

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி 'விடுதலை'க்கு ரூ.5,000/- நிதியை நன்கொடையாக விடுதலை ஆசிரியரிடம் வழங்கினார்.

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் எச்சரிக்கை!

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் செய்தி எம்பி பாலு அவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

நன்கொடை

படம்: 1 19.06.2022 அன்று செஞ்சியில் நடைபெற இருக்கும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா   மாநாட்டுக்கு நன்கொடையாக பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் பொறியாளர் கரிகாலன் ரூ 10,000 (ரூபாய் பத்தாயிரம்) த்தை  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். படம்: 2  சைதை எம்.பி. பாலு அவர்களின் 91ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். படம்: 3  தரும. வீரமணி இயக்க இதழ்களுக்கு சந்தா  தொகையினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை சைதாப்பேட்டை - 04.06.2022)

வெள்ளி, 1 ஜூலை, 2022

இந்தி வந்தால் நம் வரலாறும் - பண்பாடும் அழிந்துபோகும்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் வாழ்த்துரை

சி.பா.ஆதித்தனாரின் 41ஆவது நினைவுநாள்: சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை


தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் சி.பா.ஆதித்தனாரின் 41ஆவது நினைவுநாளான நேற்று (24.5.2022) திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட கழக துணைத் தலைவர் கி.இராமலிங்கம், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, வடசென்னை மாவட்ட கழக அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன்,  புகைப்பட கலைஞர் பா.சிவகுமார், த.மரகதமணி, மு.பவானி, அன்புச்செல்வி, சந்திரசேகரன்