சென்னை கழக மாவட்டங்களின் மகளிரணி -மகளிர் பாசறையினர் சார்பில் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் அன்று 'பெரியார் உலக'த்திற்கு ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை
17-9-2025)
- விடுதலை நாளேடு,20.09.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக