வியாழன், 2 அக்டோபர், 2025

'பெரியார் உலக'த்திற்குத் தமிழர் தலைவரிடம் சென்னை கழக மாவட்டங்களின் மகளிரணி -மகளிர் பாசறையினர் சார்பில் நன்கொடை

 

நன்கொடை

 

சென்னை கழக மாவட்டங்களின் மகளிரணி -மகளிர் பாசறையினர் சார்பில் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் அன்று 'பெரியார் உலக'த்திற்கு ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை
17-9-2025)

- விடுதலை நாளேடு,20.09.2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக