'பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
சேலம் தமிழ்மறவர் புலவர் அண்ணாமலை – சரசு அம்மையார் குடும்பத்தின் சார்பாக கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பெரியார் உலகம் நன்கொடை ரூபாய் ஒரு லட்சத்தினைக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: சேலம் தோழர் தமிழர் தலைவர், ஆஸ்திரேலியா – பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் மகிழ்நன் அண்ணாமலை, ஓய்வு பெற்ற ஆசிரியர் நடேசன், அ.இளவழகன். (பெரியார் திடல், 17.09.2025)
விடுதலை நாளேடு,12.10.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக