ஞாயிறு, 18 மே, 2025

பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் – நினைவுப் பரிசு வழங்கல்


விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 17-05-2025 அன்று எம்.ஜி.ஆர். நகர் வசந்தம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக