ஞாயிறு, 26 நவம்பர், 2023

நுங்கம்பாக்கம் நடராஜன் நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு (உணவு அளிக்க) ரூ.5000/- வழங்கினார்.


8

அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மேனாள் தலைவரும், நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக மேனாள் துணைத் தலைவருமான மா.நடராஜன் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2023) அவரது துணைவியார் ந.பத்மாவதி அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு (உணவு அளிக்க) ரூ.5000/-  வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி.  (25.11.2023, பெரியார் திடல்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக