சனி, 2 டிசம்பர், 2023

சூளைமேடு சவுராட்டிரா நகர் கோ.பாலகிருஷ்ணன் (வயது 100) 3ஆம் ஆண்டு (2.12.2023) நினைவாக நன்கொடை

நன்கொடை

10

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான சூளைமேடு சவுராட்டிரா நகர், 9ஆவது தெரு கோ.பாலகிருஷ்ணன் (வயது 100) 3ஆம் ஆண்டு (2.12.2023) நினைவாக அவரின் மகன்கள் பா.துரை ராஜ், ஆடிட்டர் பா.இராஜேந்திரன் (ஓய்வு) ரூ.500, நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கியுள்ளனர். நினைவு கூரும் குடும்பத்தினர் மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன் - பேத்திகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக