ஞாயிறு, 27 நவம்பர், 2022

அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மேனாள் தலைவரும் நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக மேனாள் துணைத் தலைவருமான மா.நடராஜனின் 7ஆம் ஆண்டு நினைவு நாள்


அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மேனாள் தலைவரும் நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக மேனாள் துணைத் தலைவருமான மா.நடராஜனின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2022) அவரது வாழ் விணையர் ந.பத்மாவதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களிடம் ரூ.5 ஆயிரம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு (உணவு அளிக்க) வழங்கினார்.  உடன் தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி. அந்நாளை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகமும்  அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகமும் நினைவு கூர்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக