சனி, 26 நவம்பர், 2022

'மயிலாப்பூரி'ல் நடைபெற உள்ள, ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு வீர வணக்கப் பொதுக்கூட்டம் - 28.11.22

சென்னை - மயிலாப்பூர் மயிலாப்பூர்: மாலை 6.00 மணி * இடம்: செயின்டு மேரிஸ் பாலம், மந்தைவெளி ரயில் நிலையம் அருகில் * தலைமை: பெரியார் யுவராஜ் * வரவேற்புரை: இரா. மாரி முத்து * முன்னிலை: இரா. வில்வநாதன், செ.ர. பார்த்தசாரதி, டி.ஆர். சேதுராமன், எம்.பி. பாலு, மு.ந. மதியழகன், சி. செங்குட்டுவன், கோ.வீ. ராகவன், சா. தாமோதரன், ஈ.குமார், இரா. பிரபாகரன், மு. சண்முகபிரியன், ச.மகேந்திரன், ந.மணிதுரை, க.விஜயராஜா, அப்துல்லா * கருத்துரை: தி. என்னாரெசு பிராட்லா (தலைமை கழக சொற்பொழிவாளர்), வழக்குரைஞர்: ஆ. வீரமர்த்தினி (வழக்குரைஞர் அணி அமைப்பாளர்), எஸ்.குமார் சிபிஎம் (மாவட்ட செயற்குழு உறுப்பினர்), * நாத்திகனின் - மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க கலை நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: மு.முத்து * ஏற்பாடு: மயிலாப்பூர் பகுதி திராவிடர் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக