செவ்வாய், 11 மே, 2021

புரட்சிக் கவிஞர் படத்திற்கு மாலை அணிவிப்பு

புரட்சிக் கவிஞர் படத்திற்கு மாலை அணிவிப்பு

புரட்சி கவிஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் காமராஜர் சாலையில் உள்ள சிலைக்கு  மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கோ.வி. ராகவன், பொறியாளர்.ஈ. குமார், சண்முகப்பிரியன், விசித்ரா, மணிதுரை, மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாகையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படத்திற்கு பகுத்தறிவாளர்கழகம், திராவிடர்கழகம், பாவேந்தர் மன்றம் சார்பில் மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக