ஞாயிறு, 20 ஜனவரி, 2019

நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான டி.சுந்தரராவ் (நாயுடு) அவர்களின் பிறந்த நாள்



 


நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான டி.சுந்தரராவ் (நாயுடு)பி.ஏ,பி.எல். அவர்களின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு 18.1.2019 அன்று காலை 9.30 மணி அளவில் அவரின் குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


 -  விடுதலை நாளேடு, 20.1.19
(எனது செய்தி)


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக