வியாழன், 25 அக்டோபர், 2018

மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி.



தென்சென்னை -மயிலைப் பகுதி தோழர் பொறியாளர் ஈ.குமாரின் தந்தையார் இ.ஈஸ்வரமூர்த்தியின் 11ஆம் ஆண்டு (24.10.2018) நினைவுநாளையொட்டி ஈ.குமார் மற்றும் சகோதரிகள் ஈ.மீனாட்சி, மு.ராஜலெட்சுமி ஆகியோர் சார்பாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு காலை உணவுக்காக ரூ.7,500 வழங்கப்பட்டது. பொறியாளர் ஈ.குமாரின் பிறந்தநாள் (25.10.2018) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000மும் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர். (சென்னை - 23.10.2018)
- விடுதலை நாளேடு, 24.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக