வியாழன், 4 அக்டோபர், 2018

சிந்தாதிரிப்பேட்டையில் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சி


சிந்தாதரிப் பேட்டை


17.9.2018 அன்று காலை 9 மணிக்கு எண். 60, அய்யா முதலி தெரு, சிந்தாதரிப்பேட்டை கிராண்டு முடிதிருத்தகம் கேசவன் கடையின் முன் தந்தை பெரி யாரின் படத்திற்கு மாலை அணிவித்து 140ஆவது ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சி நடை பெற்றது.

பெரியாருடைய கும்ப கோணம் பேச்சும், வானொலி பேச்சும், கழக பிரச்சார பாடல்கள் ஒலிபரப்பியும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அன்பர்கள் சுப்பையா, கேச வன், செல்லக் குட்டி, தம்பிதுரை, என்.சண்முகம் மற்றும் சிந்தாதரிப் பேட்டையை சார்ந்தவர்கள் இவ்விழாவில் கலந்து கொண் டனர். விழா ஒரு கொள்கை நிகழ்ச்சியாக நடைபெற்றது.

- விடுதலை நாளேடு, 28.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக