திங்கள், 4 டிசம்பர், 2017

நுங்கம்பாக்கம் கழகத் தோழர் ம.நடராசனின் நினைவு நாள்




நுங்கம்பாக்கம் கழகத் தோழர் மறைந்த எம்.நடராசனின் துணைவியார் பத்மாவதி அவர்கள், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை  தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் தமிழினியன் (சென்னை, 24.11.2017).

- விடுதலை நாளேடு,25.11.17


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக