செவ்வாய், 18 பிப்ரவரி, 2025
தோழர் பாலமுரளி அவர்களின் தந்தையார் கந்தசாமி படத்திறப்பு
இன்று(19.2.17) மாலை குன்றத்தூர் அருகிலுள்ள சோமங்கலம் என்ற ஊரில் க.பாலமுரளி அவர்களின் தந்தை ச.கந்தவேல் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. படத்தை மண்டல தலைவர் தி.இரா. இரத்தினசாமி அவர்கள் திறந்துவைத்தார். வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் உரையாற்றினார். தென் சென்னை மாவட்ட, ஆவடி மாவட்ட மற்றும் தாம்பரம் மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக