சனி, 1 ஜனவரி, 2022

தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்- 2020

 

*அமைதி ஊர்வலம்             * கருத்தரங்கம்          *விருது வழங்கும் விழா

சென்னைடிச. 24- தந்தை பெரியார் அவர்களின் 47ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள்  இன்று (24.12.2020) சென்னையில் எழுச்சியுடன் நடை பெற்றன.

இன்று காலை 8.45 மணிக்கு சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் அருகில் தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார்.  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்பொருளாளர் வீ.குமரேசன்பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழிசட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் .வீரசேகரன்வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதிதுணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் .இன்பக்கனிஅமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம்மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மாநிலமண்டல பொறுப்பாளர்கள்,  தென்சென்னைவடசென்னைஆவடிதாம்பரம்கும்மிடிப்பூண்டிசோழிங்கநல்லூர்திருவொற்றியூர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள்மகளிரணி,  மகளிர் பாசறைஇளைஞரணிமாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் அண்ணாசாலை பெரியார் சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டுசிந்தாதரிப்பேட்டைபெரியார் .வெ.ராநெடுஞ்சாலை வழியே பெரியார் திடலை அடைந்தது. 

பெரியார் .வெ.ராநெடுஞ்சாலையில் அமைந் துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழக மகளிரணிமகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மாலை அணிவித்தனர்பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் 21 அடி முழு உருவச்சிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் தலைமையில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப் பட்டதுதமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறஅவரைத் தொடர்ந்து கழகப்பொறுப்பாளர்கள் சூளுரை ஏற்றனர்.

அன்னை மணியம்மையார் நினைவிடம்சுயமரி யாதை சுட ரொளிகள் நினைவிடங்களில்  மலர் வளை யம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில்  தனி மனித இடைவெளிமுகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகள் நடை பெற்றன.  கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளின் காரணமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஊர்வலத் தில் பங்கேற்காமல் அரங்க நிகழ்வில் பங்கேற்றார்கள்.

Ôசமூக நீதிக்கான கி.வீரமணி விருதுÕ

வழங்கும் விழா

காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்காசார்பில்  Ôசமூக நீதிக்கான கி.வீரமணி விருதுÕ வழங்கும் விழா காணொலியிலும்நேரிலும் நடைபெற்றது.

காணொலிமூலம் பன்னாட்டளவில் பலரும் பங்கேற்றனர்விழாவில் பெரியார் பன்னாட்டமைப்பு (அமெ ரிக்காதலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் காணொலிமூலம் வரவேற்புரை ஆற்றினார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்காசார்பில்  2020ஆம் ஆண்டுக்கான Ôசமூகநீதிக்கான கி.வீரமணி விருதுÕ விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவள வன் அவர்களுக்கு  வழங்கப்பட்டதுடாக்டர் இலக்கு வன்தமிழ் காணொலிமூலம் விருதினை வழங்கினார்மருத்துவர் மீனாம்பாள் விருதினை நேரில் வழங்கினார்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர்திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சித்தமிழர் தொல்திருமா வளவன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துரை ஆற்றினார்விருதினைப் பெற்றுக் கொண்டு எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமா வளவன் ஏற்புரை ஆற்றினார்.

 பேராசிரியர் டாக்டர் ரவிசங்கர் கண்ணபிரான் காணொலிமூலம் நன்றி கூறினார்.

விருது வழங்கும் விழாவில் விடுதலை சிறுத்தை கள் கட்சி செய்திதொடர்பாளர்வன்னியரசுதுணைப் பொதுச்செயலாளர் பாலாஜிமந்தைவெளி அசோக்சி.ராஜ்குமார் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலமாவட்ட பொறுப்பாளர்கள்மகளிர் அணி பொறுப்பாளர்கள் பெருந்திரளானவர்கள் பங் கேற்றனர்.

தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்

முற்பகல் 11.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை  தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணி வித்து இயக்க வெளியீடுகளை வழங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு செய்தார்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் .இன்பக்கனி வரவேற்றார்.  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கருத்தரங்க சிறப்புரையாற்றினார்.

நூல் வெளியீடுபெரியார் விருது

‘’தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்’’ நூலை வெளியிட்டும்பெரியார் விருதினைப் பெற்றுக் கொண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் ஏற்புரையாற்றினார்.

திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக் குரைஞர் பா.மணியம்மை இணைப்புரை வழங்கினார்.

தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்பொருளா ளர் வீ.குமரேசன்அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம்சென்னை மண்டல செயலாளர் தே.செகோபால்வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்தென்சென்னை  மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,  ஆவடி பா.தென்னரசுதிருவொற்றியூர் மாவட்டத் தலைவர்  வெ.மு.மோகன்பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன்பெரியார் புத்தக நிலைய மேலாளர் .நடராசன்,  கே.கே.சி.எழிலரசன்மோகனா வீரமணிசி.வெற்றிசெல்விஆம்பூர் வடசேரி மீரா ஜெகதீசன்அகிலா எழிலரசன்உமா செல்வராசுடெய்சி மணியம்மைபசும்பொன் செந்தில்குமாரி உள்ளிட்ட கழகப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

சி.பி.அய்., சி.பி.எம்கட்சிகளின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள்திராவிடர் கழகத்தின் பல்வேறு அணிகளின் மாநிலமண்டல பொறுப்பாளர்கள்தென்சென்னைவடசென்னைதாம்பரம்ஆவடிகும்மிடிப்பூண்டிசோழிங்கநல்லூர்திருவொற்றியூர் கழக மாவட்டங்களின்  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தந்தைபெரியார் நினைவு நாளில் சென்னையில் கொள்கை முரசம் கொட்டிய மாட்சி

சென்னைடிச. 27- தந்தைபெரியார் நினைவு நாளன்று 24.12.2020 அன்று காலை முதலே சென்னை அண்ணாசாலை பெரியார் பாலம் அருகில் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்அமைதி ஊர்வலத்தில் பங்கேற்புக்காக கருப்பு மெழுகுவத்திகளாம் கருஞ்சட்டைப்பட்டாளம் திரளத் தொடங்கியது.  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டபோது உணர்ச்சிப்பெருக்குடன் Ôபெரியார் வாழ்கÕ முழக்கங்கள் வானதிர முழங்கப் பட்டன.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கான கட்டுப்பாடுகளுடன் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியுடன் கழகப்பொறுப்பாளர்கள்மகளிர்மாணவர்இளைஞர்கள் தந்தைபெரியார் படத்தை ஏந்தியபடி அமைதி ஊர்வலத்த¤ல் பங் கேற்றனர்சிந்தாதிரிப்பேட்டைபெரியார்

.வெ.ரா.நெடுஞ்சாலை வழியே சென்று பெரியார் திடலை அடைந்தது அமைதி ஊர்வலம்அன்னை மணியம்மையார் முழு உருவச்சிலைக்கு மகளிர் அணிமகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்பெரியார் திடலில் பெரியார்  21 அடி உயர முழு உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுபெரியார் நினைவி டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் மலர்வளையம் வைக்கப்பட்டுசூளுரை ஏற்றனர் கழகப் பொறுப் பாளர்கள்திமுக,  மதிமுகவிடுதலை சிறுத்தைகள் கட்சிகாங்கிரஸ்இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என  பல்வேறு   கட்சிகளின்அமைப்புகளின் சார்பில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதுபல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் அணிஅணியாக திரண்ட வண்ணம் இருந்தனர்காலைமுதலே பெரியார் திடல் பெரும் பரபரப்பில் காணப்பட்டது.

நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தந்தை பெரியார் நினைவு  நாள் நிகழ்ச்சிகளின் அரங்க நிகழ்வில் முதல் நிகழ்வாக பெரியார் பன்னாட்ட மைப்பு அமெரிக்கா சார்பில் Ôசமூகநீதிக்கான கி.வீரமணி விருது-2020Õ விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மருத்துவர் மீனாம் பாள் வழங்கினார்காணொலிமூலம் விழாவில் பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்காதலை வர் சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன்டாக்டர் இலக்குவன்தமிழ்பேராசிரியர் ரவிசங்கர் கண்ணபிரான் ஆகியோர் பங்கேற்றனர்.

விருதுபெற்ற தொல்.திருமாவளவன் அவர்க ளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பய னாடை அணிவித்து வாழ்த்துரை ஆற்றினார்சமூக நீதிக்கான கி.வீரமணி விருது 2020 பெற்றுக்கொண்டு எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் ஏற்புரை ஆற்றினார்.

தந்தைபெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமை யில் நடைபெற்றதுதுணைப்பொதுச்செயலாளர் .இன்பக்கனி வரவேற்றார்கழகத்துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற் றினார்சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜஸ்டிஸ் து.அரிபரந்தாமன் கருத்தரங்க உரையாற் றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களுக்கு Ôபெரியார் விருதுÕ வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. Ôதந்தைபெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்Õ புத்தகத்தை தோழர் தா.பாண்டியன் வெளியிடஜஸ்டிஸ் அரிபரந்தாமன் பெற்றுக் கொண்டார்விருதுபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் ஏற்புரை ஆற்றினார்.பா.மணியம்மை இணைப்புரை வழங்கி னார்விழா நிறைவில் அமைப்புச்செயலாளர் விபன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றோர்

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்பொருளாளர் வீ.குமரேசன்மோகனா வீரமணிபிரச்சாரசெயலாளர் .அருள்மொழிதிமுக வர்த் தகப்பிரிவு தலைவர் கவிஞர் காசி முத்துமாணிக்கம்புலவர் பா.வீரமணிகவிஞர் கண்மதியன்,  பேராசிரி யர் ..மங்களமுருகேசன்மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்விசென்னை மண் டல செயலாளர் தே.செ.கோபால்பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா.கிருஷ்ணன்செயலாளர் கி.சத்தியநாராயணன்துணை செயலாளர் தென்.மாறன்பொருளாளர் .சேரன்செல்லப்பாபன்னீர்செல்வம்தங்கமணி.அருணாசலம்வீ.சனார்த்தனம்ஜெ.சனார்த்தனம்பெரியார் மாணாக்கன்செல்வி பூஜா.ராம் குமார்சீனிவாசன்கு.சோமசுந்தரம்மா.டில்லிபாபு.வெங்கடேசன்பொன்.இராமச்சந்திரன்சிறீ ராம்.வே.நடராசன்

வடசென்னை

வழக்குரைஞர் சு.குமாரதேவன் (மாவட்ட தலை வர்), தி,செ.கணேசன் (மாவட்ட செயலாளர்), கிஇராமலிங்கம்சு.மும்மூர்த்திபுரசை சு.அன்புச் செல்வன்சி.பாஸ்கர்தளபதி பாண்டியன்.தமிழ்ச்செல்வன்நா.பார்த்திபன்மு.டில்லிபாபுகோ.தங்கமணிதா.கருத்தோவியன்பா.கோபால கிருட்டிணன்

தென்சென்னை மாவட்டம்

இரா.வில்வநாதன்டி.ஆர்.சேதுராமன்கோ.வீராகவன்மு..மதியழகன்மு.சேகர்.ராமச்சந்திரன்சா.தாமோதரன்மஞ்சநாதன்.குமார்சண்முகப்பிரியன்.பவன்குமார்சிவசீலன்.துணைவேந்தன்மணித்துரை.சந்தோஷ்மயிலை பாலுமோகன்பாஸ்கர்.மகேந்திரன்விஜயராசு

தாம்பரம் கழக மாவட்டம்

கோ.நாத்திகன்சு.மோகன்ராஜ்மா.குணசேக ரன்ஊரப்பாக்கம் சீனிவாசன்பொய்யாமொழிபுஷ்பராஜ்பெரியார்செல்வன்பொழிசை கண் ணன்இலட்சுமிபதிகூடுவாஞ்சேரி ராசுபொழிசை கண்ணன்கிருட்டினமூர்த்திரத்தினகுமார்

சோழிங்கநல்லூர் கழக மாவட்டம்

ஜெயராமன்டி.தமிழ்இனியன்வசந்தாவே.மணிகண்டன்மறைமலைநகர் சிவகுருயா.இயேசுரா.பழனிலா.கருணாநிதி

ஆவடி மாவட்டம்

ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசுசெயலாளர் .இளவரசன்முத்தழகுஅம்பத்தூர் இராமலிங்கம்ஆவடி தமிழ்மணிகும்மிடிப்பூண்டி செ.உதயக்குமார்..கஇரணியன்செங்கை சுந்தரம்போளூர் பன்னீர்செல்வம்கொரட்டூர் பன்னீர்செல்வம்கொரட்டூர் கோபால்,  வழக் குரைஞர் ஜெ.துரைசாமிபெரியார் சமூக காப்பணி சி.காமராஜ்,  சோ.சுரேஷ்வடமணப்பாக்கம் வெ.இளஞ்செழியன்.

மகளிரணி மகளிர் பாசறை

சி.வெற்றிச்செல்வி.பார்வதிசே.மெ.மதிவதனிடெய்சி மணியம்மைஉமாமீரா ஜெகதீசன்பூவைசெல்விபசும்பொன் செந்தில்குமாரி.மரகதமணிபெரியார்செல்விவளர்மதிஅஜந்தாதங்கமணிதங்கதனலட்சுமிமணிமேகலைமோக னப்பிரியாசுமதிமுகப்பேர் செல்வியாழ்ஒளிதங்கமணிபேராசிரியர் அய்ஸ்வர்யாஅன்பு செல்விவெண்ணிலாமேகலாஅகிலாஅருள்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிபிஅய்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன்மாவட்ட செயலா ளர்கள் எம்.எஸ்.மூர்த்திஎம்.கருணாநிதிமேனாள் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.கண்ணன்ஏஅய்டி யுசி தலைவர் மு.சம்பத்துரைசாமிதமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சீ.சுகுமார்எஸ்.கே.சிவாபாரி

மதிமுக

மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யாஅமைப்புச்செயலாளர் .வந்தியத்தேவன்டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்ஜீவன்டி.இராஜேந் திரன்கழகக்குமார்வழக்குரைஞர் சுப்பிர மணிமுராத் புகாரிமல்லிகா தயாளன்தி.மு.இரா ஜேந்திரன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி

வன்னியரசுஆளூர் ஷாநவாஸ்பாலாஜி உள்ளிட்ட மாநிலமாவட்ட பொறுப்பாளர்கள்மகளிர் பொறுப்பாளர்கள் பலரும் தந்தைபெரியார் நினைவு நாள் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக