சனி, 23 நவம்பர், 2019

நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி

* அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழகத் தோழருமான எம்.நடராஜன் அவர் களின்  4ஆம் நினைவுநாளையொட்டி (26.11.2019) அவரது துணைவியார் பத்மாவதி அவர்கள் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ரூ.10 ஆயிரம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு வழங்கினார். அந்நாளை அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகம் நினைவு கூர்கிறது.

 

நடராஜனின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது இணையர் பத்மாவதி கழகத் துணைத் தலைவரிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதியாக ரூ.10,000/- காசோலை வழங்கினார்.  உடன்: சோழிங்கநல்லூர் துணைச் செயலாளர் தமிழ்இனியன். (சென்னை பெரியார் திடல் 23.11.2019)

- விடுதலை நாளேடு 23 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக