ஞாயிறு, 29 மே, 2016

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்: சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்:
சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்
சென்னை, ஏப். 14_ அண்ணல் அம்பேத்கர் அவர் களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஒலி முழக்கத்துடன்
மலர் மாலை அணிவித்து மரியாதை
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை நாயகர், இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று (14.4.2016) சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கு அருகில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழக தோழர், தோழியர் புடைசூழ டாக்டர் அம்பேத்கர் வாழ்க! என ஒலி முழக்கத்துடன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கலந்துகொண்டோர்
இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னா ரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, வட மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன், கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன்.
சென்னை மண்டலத் தலைவர் தாம்பரம் தி.இரா.ரத்தினசாமி, செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், திருவள்ளுவன், எண்ணூர் மோகன், தமிழ் சாக்ரடீசு, வழக்குரை ஞரணி அமைப்பாளர் வீரமர்த்தினி, வேலூர் மண்டல தலைவர் சடகோபன்.
வேலூர் மாவட்டத் தலைவர் சிவக்குமார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாவட்ட செயலாளர் ஒளிவண்ணன், வழக்குரைஞர் ஆம்பூர் துரை, விடுதலை நகர் ஜெயராமன், சைதை மதியழகன், திருவெற்றியூர் கணேசன், புரசை அன்புசெல்வன்,
சி.காமராஜ், சி.வெற்றிச்செல்வி, அரும்பாக்கம் தாமோதரன், தொழிலாளரணி பெரியார் மாணாக் கன், ராஜூ பழனிபாலு, தங்கமணி குணசீலன், கொடுங்கையூர் தங்கமணி.தனலட்சுமி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, பசும்பொன் செந்தில்குமாரி, தரமணி மஞ்சுநாதன், மோகனப்பிரியா, மரகதமணி, வெற்றிசெல்வி, சுரேஷ், கலைமணி, காரல்மார்க்ஸ், மகேஷ், கலையரசன், வடசென்னை மாவட்ட செயலாளர் ச.இ.இன்பக்கனி, பெரியார் செல்வி,
வட சென்னை மாவட்ட துணைச் செயலாளர் செம்பியம்  கி.இராமலிங்கம், மாவட்ட அமைப் பாளர் சொ.அன்பு, தமிழ்செல்வன், தென்சென்னை இளைஞரணி மகேந்திரன், புரசை பாலமுருகன், அம்பேத்கர், நுங்கம்பாக்கம் வெற்றிமாறன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், மரகதமணி, பவானி, பெலா மு.தமிழ்ச்செல்வி, கலைமதி, சீர்த்தி, கவிமலர் மற்றும் கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.
-விடுதலை,14.416

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக