வியாழன், 3 டிசம்பர், 2015

தென் சென்னை திராவிடர் கழகத்தின் துயர் துடைப்புப் பணிகள்!

தென் சென்னை திராவிடர் கழகத்தின் சார்பில் உணவு தயாரிக்கப்பட்டு மயிலாப்பூர் பகுதியில் வழங்கப்பட்டது.
 
  மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகிலுள்ள பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை சாவித்திரி அம்மாள் மேல்நிலை பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர், அங்கு3.12.15 நண்பகல் சென்று வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையில் உணவு பொட்டலம், தண்ணீர் வழங்கப்பட்டது. 
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக