ஞாயிறு, 6 டிசம்பர், 2015

தென் சென்னை திராவிடர் கழகத்தின் துயர்துடைப்பு பணி

தென் சென்னை திராவிடர் கழகத்தின் சார்பில்  துயர்துடைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 

 6.12.15 அன்று மாலை பட்டிணப்பாக்கம்,நொச்சி நகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோடுக்கு வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன்,செய.குசேலன்,ச.துணைவேந்தன் ஆகியோர் உணவு பொட்டலம், தண்ணீர் பாட்டில்,பிஸ்கேட் பொட்டலம், புடவை போன்றவற்றை வழங்கினர்.. 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக