திங்கள், 12 மே, 2025

திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள்

சென்னையில் 11.5.2025 ஞாயிறு அன்று நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை கலந்துரையாடலில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் விவரம்:

திராவிடர் கழக இளைஞரணி

மாநிலப் பொறுப்பாளர்கள்:

மாநில இளைஞரணிச் செயலாளர்:
நாத்திக.பொன்முடி

மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள்.

1) சோ.சுரேஷ் (சென்னை)

2) இரா.வெற்றிக்குமார் (தஞ்சை)

3) தா.தம்பிபிரபாகரன் (திண்டிவனம்)

4) ப.வெற்றிவேல் (திருப்பூர்)

5) மா.செல்லதுரை (தர்மபுரி)

6) எ.சிற்றரசன் (திருப்பத்தூர்)

7) சு.அறிவன் (அரியலூர்)

8) மு.அருண்குமார் (காஞ்சிபுரம்)

9) அ.ஜெ.உமாநாத் (திருவாரூர்)

10) மு.முத்தமிழன் (கே..கே.பட்டி)

11) மு.தமிழ்ச்செல்வன் (திருநெல்வேலி)

பொறுப்பு மாவட்டங்கள்:

சோ.சுரேஷ் (சென்னை)

1) கும்மிடிப்பூண்டி, 2) திருவெற்றியூர்

3) வட சென்னை, 4) தென் சென்னை

5) தாம்பரம், 6) சோழிங்கநல்லூர்

7) ஆவடி, 8) திருவள்ளூர்

மா.செல்லதுரை (தருமபுரி)

1) ஓசூர், 2) கிருஷ்ணகிரி

3) தருமபுரி, 4) அரூர்

5) சேலம், 6) நாமக்கல்

7) மேட்டூர், 8) ஆத்தூர்

எ.சிற்றரசன் (திருப்பத்தூர்)

1) வேலூர், 2) திருப்பத்தூர்

3) திருவண்ணாமலை, 4) செய்யாறு

மு.அருண்குமார் (காஞ்சிபுரம்)

1) செங்கல்பட்டு, 2) காஞ்சிபுரம்

3) இராணிப்பேட்டை,

தா.தம்பி பிரபாகரன் (திண்டிவனம்)

1) திண்டிவனம், 2) விழுப்புரம்

3) கள்ளக்குறிச்சி, 4) புதுச்சேரி

5) கடலூர், 6) சிதம்பரம்

7) விருத்தாச்சலம்

சு.அறிவன் (அரியலூர்)

1) அரியலூர், 2) பெரம்பலூர்

3) துறையூர், 4) இலால்குடி

5) திருச்சி, 6) கரூர்

ப.வெற்றிவேல் (திருப்பூர்)

1) ஈரோடு, 2) கோபி

3) தாராபுரம், 4) திருப்பூர்

மூ.வீரமணி (மேட்டுப்பாளையம்)

1) நீலமலை, 2) கோவை

3) மேட்டுப்பாளையம், 4) பொள்ளாச்சி

இரா.வெற்றிகுமார் (தஞ்சை)

1) தஞ்சாவூர், 2) கும்பகோணம்

3) மன்னார்குடி, 4) பட்டுக்கோட்டை

5) அறந்தாங்கி, 6) புதுக்கோட்டை

7) காரைக்குடி, 8) சிவகங்கை

9) இராமநாதபுரம்

அ.ஜெ.உமாநாத் (திருவாரூர்)

1) திருவாரூர், 2) நாகப்பட்டினம்

3) மயிலாடுதுறை, 4) காரைக்கால்

மு.முத்தமிழன் (கே.கே.பட்டி)

1) மதுரை, 2) மதுரை புறநகர்

3) திண்டுக்கல், 4) பழனி

5) தேனி, 6) கம்பம்

மு.தமிழ்ச்செல்வன் (திருநெல்வேலி)

1) திருநெல்வேலி, 2) தென்காசி

3) கன்னியாகுமரி, 4) தூத்துக்குடி

5) விருதுநகர், 6) இராஜபாளையம்

திராவிடர் கழக இளைஞரணி
மாவட்டப் பொறுப்புகளில் மாற்றம்:

நாகப்பட்டினம்

மாவட்ட இளைஞரணித் தலைவர் – வீ.ஆர். அறிவுமணி.

மாவட்ட இளைஞரணிச் செயலாளர் – கு.கலையரசன்

மாவட்ட இளைஞரணித் துணைத் தலைவர் – தங்க.கிருட்டிணன்.

மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர் – செ.பாக்கியராஜ்.

திருவண்ணாமலை

மாவட்ட இளைஞரணித் தலைவர் – ஜி.சங்கர்

மாவட்ட இளைஞரணிச் செயலாளர் – மு.சபரி

மாவட்ட இளைஞரணித் துணைத் தலைவர் – ஏ.சிலம்பரசன்.

கம்பம்

மாவட்ட இளைஞரணித் தலைவர் – ஜி.குமரேசன்

திருநெல்வேலி

மாவட்ட இளைஞரணிச் செயலாளர் – சு.பிரபாகரன்

மேட்டுப்பாளையம்

மாவட்ட இளைஞரணித் தலைவர் – ந.பிரதீப்

மாவட்ட இளைஞரணி செயலாளர் – மு.பிரபாகரன்

மகளிர் பாசறை
மாநில பொறுப்பாளர்கள்

அம்பிகா கணேசன் (திருச்சி) மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர்

பாக்யலக்ஷ்மி (மதுரை) மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர்

மாவட்ட பொறுப்பாளர்கள்

ரூபியா  (திருச்சி) மாவட்ட மகளிர் பாசறை தலைவர்

கிருஷ்ணவேணி, திருப்பூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர்

திராவிடர் கழக இளைஞரணி மாவட்ட, நகர, ஒன்றிய, பொறுப்பாளர்கள் - 2025 (மார்ச்)

 திராவிடர் கழக இளைஞரணி

மாவட்ட, நகர, ஒன்றிய, பொறுப்பாளர்கள்

1. வடசென்னை
தலைவர் – து. கலைச்செல்வன்
செயலாளர் – ந. கார்த்திக்

2. திருவொற்றியூர்
தலைவர் – இரா. சதீஷ்
செயலாளர் – த. கவுதம்

3. தென்சென்னை
தலைவர் – ந. மணிதுரை
செயலாளர் – யுவராஜ்
பகுதித் தலைவர்கள்-
மயிலாப்பூர் மந்தைவெளி – கா. விஜயராஜா
திருவல்லிக்கேணி – சந்தோஷ் அப்துல்லா
கலைஞர் நகர் – திருநாவுக்கரசு
சைதாப்பேட்டை-சிகரன் பிரபாகரன்
ராயப்பேட்டை – அரி
தரமணி – ராஜீவ்
தேனாம்பேட்டை – துணை வேந்தன்

4. தாம்பரம்
தலைவர் – அ. இர. சிவசாமி
செயலாளர் – கரைமாநகர் தே. சுரேஷ்
துணைத் தலைவர் – சட்டநாதன்

5. சோழிங்கநல்லூர்
தலைவர் – மு. நித்தியானந்தம்
துணைத் தலைவர் – ஆர். சந்தோஷ்
துணைச் செயலாளர் – எம். சந்தோஷ்

6. கும்மிடிப்பூண்டி
தலைவர் – சோழவரம் ப. சக்கரவர்த்தி
செயலாளர் – அ. ஆகாஷ்
பொன்னேரி நகரச் செயலாளர் – க. சுகன்ராஜ்
செங்குன்றம் நகரச் செயலாளர் – வி. பிரவீன்குமார்
பெரியபாளையம் நகரச் செயலாளர்-அ.கலையரசன்
மீஞ்சூர் கழக செயலாளர் – சி.தமிழேந்தி

7. ஆவடி
தலைவர் – வி. சோபன்பாபு
செயலாளர் – சு. வெங்கடேசன்
துணைத் தலைவர் – வே. கலைவேந்தன்
துணைச் செயலாளர் – ச. சென்ன கிருட்டிணன்
திருவேற்காடு பகுதிச் செயலாளர் – பாலச்சந்தர்
திருநின்றவூர் பகுதிச் செயலாளர்-மா.சிலம்பரசன்

8. திருவள்ளூர்
தலைவர் – க. ஏ. தமிழ் முரசு
செயலாளர் – தங்க. தமிழ்ச்செல்வன்

9. காஞ்சிபுரம்
தலைவர் – வீ. கோவிந்தராஜ்
செயலாளர் – இ. ரவீந்திரன்
துணைத் தலைவர் – மு. குறளரசு
துணைச் செயலாளர் – அ. அருண்குமார்

10. செங்கல்பட்டு
தலைவர் – செ. கவுதம்
செயலாளர் – வினோத்குமார்

11. தருமபுரி
தலைவர் – மா. முனியப்பன்
செயலாளர் – தே. சத்தியராஜ்
நகரச் செயலாளர் – மு. அர்ஜுனன்
நகரத் துணைச் செயலாளர் – கண். இராமச்சந்திரன்

12. அரூர்
தலைவர் – த. மு. யாழ் திலீபன்
செயலாளர் – பு. வினோத்குமார்
அரூர் ஒன்றியத் தலைவர் – ச. சஞ்சீவன்
பாப்பிரெட்டிபட்டி ஒன்றியத் தலைவர்
– ச. தென்றல் பிரியன்
கடத்தூர் ஒன்றியத் தலைவர் – ஆ. பிரதாப்

13. கிருஷ்ணகிரி
தலைவர் – சீனி. முத்து ராஜேந்திரன்
செயலாளர் – நா. சிலம்பரசன்
துணைத் தலைவர் – வே. புகழேந்தி
துணைச் செயலாளர் – பூ. இராஜேந்திர பாபு

14. ஓசூர்
தலைவர் – வா. செ. மதிவாணன்
செயலாளர் – பி. டார்வின் பேரறிவு
துணைத் தலைவர் – இரா. சந்தோஷ்

15. சேலம்
தலைவர் – க. கார்த்திக்
செயலாளர் – ப. விஜய்
துணைத்தலைவர் – வீ. மணிமாறன்
துணைச் செயலாளர் – மு. கபில்

16. மேட்டூர்
தலைவர் – சு. கபிலன்
செயலாளர் -கா. சிறீதர்

17. திருப்பத்தூர்
தலைவர் – ஜீ. எம். சுரேஷ்
செயலாளர் – தே. பழனிச்சாமி

18. வேலூர்
தலைவர் – இ. தமிழ் தரணி
செயலாளர் – மு. சீனிவாசன்

19. இராணிப்பேட்டை
தலைவர் – மு. சங்கர்
செயலாளர் – தி. இளந்திரையன்

20. நாமக்கல்
தலைவர் – ஆனந்தகுமார் கணேசன்
செயலாளர் சு. சேகர்
திருச்செங்கோடு நகர தலைவர் – கி. நந்தகுமார்
திருச்செங்கோடு நகர செயலாளர் – வே. பாரதிராஜா

21. ஆத்தூர்
தலைவர் – இரா. கார்முகிலன்
செயலாளர் – வீ. சத்தியமூர்த்தி
துணைத் தலைவர் – சே. செந்தமிழ்சேரன்
அயோத்தியபட்டி ஒன்றியச் செயலாளர்-மு.காமராஜ்

22. கடலூர்
தலைவர் – நா. உதயசங்கர்
செயலாளர் – இரா. இராமநாதன்
துணைத் தலைவர் – அ. இராஜேஷ்

23. கள்ளக்குறிச்சி
தலைவர் – அ. கரிகாலன்
செயலாளர் – கே. முத்துவேல்

24. விழுப்புரம்
தலைவர் – தா. பகவான்தாஸ்
செயலாளர் – ஜெ. வசந்த்

25. திண்டிவனம்
தலைவர் – மு. ரமேஷ்
செயலாளர் – பொ. தேவராஜ்
துணைத் தலைவர் – ஓவியர் ச. செந்தில்

26. விருத்தாச்சலம்
தலைவர் – செ. சிலம்பரசன்
செயலாளர் – சே. பெரியார்மணி
துணைத் தலைவர் – வெங்கட இராசா
துணைத் தலைவர் – ஆ. செந்தில்
துணைச் செயலாளர் – கோழியூர். ஆனந்த்

27. சிதம்பரம்
தலைவர் – சிற்பி. சிலம்பரசன்
செயலாளர் – மா. பஞ்சநாதன்

28. செய்யாறு
தலைவர்-க. வெங்கடேசன்
செயலாளர் – செ. அரவிந்த்
துணைத் தலைவர் – வெ. மனோஜ் குமார்
துணைச் செயலாளர் – இரா. சிவகுமார்

29. அரியலூர்
தலைவர் – லெ. தமிழரசன்
செயலாளர் – க. மணிகண்டன்
துணைத் தலைவர் – க. செந்தில்
துணைச் செயலாளர் – ப. மதியழகன்

30. பெரம்பலூர்
தலைவர் – செ. தமிழரசன்
செயலாளர்-அ. சரவணன்
துணைத்தலைவர் – அ.கு.தமிழ் இனியன்

31. மயிலாடுதுறை
தலைவர் – நெ. ஹரிஷ்

32. திருவாரூர்
தலைவர் – கோ.பிளாட்டோ
செயலாளர் – மு. மதன்
திருவாரூர் ஒன்றியத் தலைவர் – க. அறிவுச்செல்வன்
குடவாசல் ஒன்றிய தலைவர் – சி. ரவிக்குமார்
திருத்துறைப்பூண்டி நகரத் தலைவர் – ஆ. சந்தோஷ்‌

33. தஞ்சாவூர்
தலைவர் – ஆ. பிரகாஷ். செயலாளர் – க. அன்பழகன் துணைத்தலைவர் – இரா. மணிகண்டன்
துணைச் செயலாளர் – அண்ணா. மாதவன்

34. பட்டுக்கோட்டை
தலைவர் – அ. பாலசுப்பிரமணியன்
செயலாளர் – சு. அரவிந்த்குமார்
துணைத் தலைவர் – தொ. சமரன்
துணைச் செயலாளர் – சு. வசி

35. மன்னார்குடி
தலைவர் – ராஜேஷ். கண்ணன்
செயலாளர் – க.இளங்கோவன்
துணைத்தலைவர் – செ. ரகுவன்
துணைச் செயலாளர் – ஜெ. அண்ணாதுரை

36. கும்பகோணம்
தலைவர் – இரா. தமிழ்வேந்தன்
செயலாளர் – லெனின்.பாஸ்கர்
குடந்தை மாநகர தலைவர் – கோ. ரியாஸ் அகமது
செயலாளர் – தென்றல் சதீஷ்குமார்

37. இலால்குடி
தலைவர் – ச. இசைவாணன்
செயலாளர் – சு. பனிமலர் செல்வன்
துணைத் தலைவர் – ஆ. வான்முடி வள்ளல்
துணைச் செயலாளர் – பா. இன்பராஜ்
ஒன்றிய தலைவர் – எஸ். யுவராஜ்

38. துறையூர்
தலைவர் – ச. மகாமுனி
செயலாளர் – செ. செந்தில்குமார்
துணைத் தலைவர் – சு. சரண்ராஜ்
துறையூர் நகரத் தலைவர் – ந. இளையராஜா
நகரச் செயலாளர் – இரா. ஸ்டாலின்

39. கரூர்
தலைவர் – கவிஞர் கவியருட்செல்வன்
செயலாளர் – இரா. பெரியார் செல்வம்

40. ஈரோடு
தலைவர் – பி. மணிமாறன்
செயலாளர் – பா. சி. கவுசிகன்
துணைத்தலைவர் – எஸ். தீபன்
துணைச் செயலாளர் – ஆ. பூபால முரளி

41. கோபிசெட்டிபாளையம்
தலைவர் – அ. அஜித்குமார்
செயலாளர் – ரா. கார்த்திக்
துணைத் தலைவர் – ப. தனபால்
துணைச் செயலாளர் – சத்தியமங்கலம் பிரசாந்த்

42. பொள்ளாச்சி
தலைவர் – கு. கார்த்திக்
செயலாளர் – ம. பிரவீன்குமார்

43. கோவை
தலைவர் – செ. மதியரசு
செயலாளர் – சா. ராஜா
துணைத் தலைவர் – ராசி. பிரபாகரன்
துணைச் செயலாளர் – ச. சசி

44. மேட்டுப்பாளையம்
தலைவர் – மூ. வீரமணி
செயலாளர் – ந. பிரதீப்

45. நீலமலை
தலைவர் – இராஜ்குமார்

46. புதுக்கோட்டை
தலைவர் – கா. காரல் மார்க்ஸ்
செயலாளர் – தி. பொன்மதி
துணை செயலாளர் – ஆ. பாலச்சந்திரன்
புதுக்கோட்டை நகரத் தலைவர்-கோ.தாமரைச்செல்வன்
பொன்னமராவதி ஒன்றியத் தலைவர்-ப.விநாயகமூர்த்தி

47. திண்டுக்கல்
தலைவர் – இரா. சத்தி சரவணன்
செயலாளர் – மு. பாண்டியன்
சாணார்பட்டி ஒன்றியத் தலைவர் – சி. வல்லரசு
நிலக்கோட்டை ஒன்றியத் தலைவர் – கோ. ராஜ்குமார்

48. பழனி
தலைவர் – சி. கருப்புசாமி
செயலாளர் – பி. பாலமுருகன்
துணைத்தலைவர் – ர. திருமலைசாமி
நகரத் தலைவர் – குண. அறிவழகன்
நகரச் செயலாளர் – பா. குமார்

49. சிவகங்கை
தலைவர் – ம. கார்த்தி
செயலாளர் – தா. பாக்யராஜ்

50. இராமநாதபுரம்
தலைவர் – அ. கார்த்தி
செயலாளர் – செ. ஜான்

51. மதுரை புறநகர்
தலைவர் – ஏ. பி. சாமிநாதன்
செயலாளர் – மு. முத்துப்பாண்டி
துணைத்தலைவர் – கருத்தப்பாண்டி

52. மதுரை மாநகர்
தலைவர் – ஏ. செல்வப் பெரியார்
செயலாளர் – பா. காசி
துணைத் தலைவர் – ஆர். ராசா
துணைச் செயலாளர் – ச. வேல்துரை

53. தேனி
தலைவர் – லோ. முத்துசாமி
செயலாளர் – இரா. வெங்கடேசன்
போடி ஒன்றியத் தலைவர் – சென்றாயன்
கடமலைத் தலைவர் – இரா. பிரபு

54. கம்பம்
தலைவர் – மு. முத்தமிழன்
செயலாளர் – மா.மி. சுரேஷ்

55. விருதுநகர்
தலைவர் – இரா. அழகர்
செயலாளர் – ந. ஆசைத்தம்பி

56. தூத்துக்குடி
தலைவர் – தி. இல. கார்த்திகேயன்
செயலாளர் – செ. நவீன் குமார்

57. திருநெல்வேலி
தலைவர் – ஆ. வீரபாண்டிய கட்டபொம்மன்
செயலாளர் – மு. தமிழ்செல்வன்
துணைத் தலைவர் – சு. பிரபாகரன்

58. புதுச்சேரி
தலைவர் – ச. சித்தார்த்
செயலாளர் – ச. பிரபஞ்சன்

59. காரைக்கால்
தலைவர் – மு. பி. பெரியார் கணபதி
செயலாளர் – ஆ. லூயிஸ்பியர்
துணைத் தலைவர் – மு. க. ஸ்டாலின்

மற்ற மாவட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

– நாத்திக.பொன்முடி
மாநில இளைஞரணி செயலாளர்
திராவிடர் கழகம்


Published March 22, 2025, விடுதலை நாளேடு

புதன், 30 ஏப்ரல், 2025

தமிழ் வார விழா'


தமிழ்நாடு

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி (ஏப்.29) ஒரு வாரம் தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும் என்று 'திராவிட மாடல்' அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில் அறிவித்தார். உலகத் தமிழராய்ச்சி மன்றம் சார்பில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மற்றும் முதலமைச்சருக்குப் பாராட்டு விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 'தமிழ் வார விழா' அறிவிப்புக்குப் பல்வேறு வகையில் முயற்சி எடுத்த தமிழர் தலைவருக்கு, விழாக் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், கவிஞர் ஈரோடு தமிழன்பன், உலகத் தமிழாராய்ச்சி மன்றப் பொதுச்செயலாளர் பொறியாளர் த.ஞானசேகரன், மும்பை சு.குமணராசன், துரைகண்ணன் (அமெரிக்கா), பேராசிரியர் மறைமலை இலக்குவனார், 'கலைமாமணி' பொன்னடியார், முத்துமணி நன்னன், மு.முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர் (சென்னை, 29.4.2025).

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் தமிழ் வார விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு

திராவிடர் கழகம்

உலகத் தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா மற்றும் ஏப்ரல் 29லிருந்து மே 5 வரை தமிழ் வார விழா என அறிவித்து தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், புரட்சிக்கவிஞருக்கும் பெருமை சேர்த்த திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. தமிழ் இணையக் கல்விக்கழகம் கலையரங்கத்தில் ஏப்ரல் 29, 2025 அன்று அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், அமெரிக்கா, இலெமுரியா அறக்கட்டளை, மும்பை, கருநாடக மாநில தமிழ் பத்திரிகையாளர் சங்கம், பெங்களூரு, உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம், கவிஞர் புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை, புதுச்சேரி, வலைத்தமிழ், அமெரிக்கா. கவிஞர் கோ மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மய்யம் ஆகிய தமிழ் அமைப்புகள் இணைந்து “உலகத் தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா” கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மறைமலை இலக்குவனார் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விரைவில் வெளியிட உள்ள அந்த புத்தகப் பிரதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் சிறப்பு விருந்தினர்கள் பொறியளர் த.ஞானசேகரன், சு.குமணராசன் (மும்பை), துரைக்கண்ணன் (அமெரிக்கா), கலைமாமணி பொன்னடியார், முத்துமணிக்கண்ணன், மு.முத்துராமன், முனைவர் மைக்கேல் பாரடே உள்ளனர்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

Published April 29, 2025

தமிழ்நாடு

சென்னை, ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தும் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு என முழங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 135ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2025) காலை 10 மணியளவில், சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த புரட்சிக் கவிஞர் படத் திற்கு மலர் தூவியும் மரி யாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு, பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வேல்.சோ.நெடுமாறன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சி.வெற்றிச்செல்வி, அ.இளவேனில், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மு.பவானி, வி.தங்கமணி, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஞர் வீரமுத்து, வழக்குரைஞர் துரை.அருண்,

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைத் தலைவர் மயிலை சேதுராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன், ஈ.குமார், சண்முகப்பிரியன், பெரியார் யுவராஜ், ச.மகேந்திரன், பெரியார் இனியன்,

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் – கழகத் தலைவர் மரியாதை

திராவிடர் கழகம்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர்), கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழக செயலவைத் தலைவர் வீரமர்த்தினி, வேல்.சோ. நெடுமாறன், இரா. வில்வநாதன், பசும்பொன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (சென்னை 29.4.2025)