
அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக முன்னாள் துணைத் தலைவருமான எம்.நடராஜன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2025) அவரது துணைவியார் ந.பத்மாவதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.3 ஆயிரமும், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ 5 ஆயிரம் வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்ட கழகச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி.(24.11.2025)
- விடுதலை நாளேடு, 25.11.25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக