ஞாயிறு, 7 மே, 2023

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

 


தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருளை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் வழங்கினார்.

-விடுதலை நாளேடு,19.06.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக