திங்கள், 20 பிப்ரவரி, 2023

சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

திருவள்ளுவர் திருநாளை(திருவள்ளுவர் ஆண்டு 2054, சுரவம்-2) முன்னிட்டு  16.01.2023 காலை 10:30மணி அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மாவட்ட கழக தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில்   மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது, மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, பொறியாளர் ஈ. குமார், மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு. சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர். ச. மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக