சனி, 7 ஆகஸ்ட், 2021

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நினைவு நாள்; நினைவிடத்தில் தமிழர் தலைவர் மரியாதை

 






சென்னைஆக. 7- முத் தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூன்றா மாண்டு நினைவு நாளான இன்று (7.8.2021) காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத் தினார்பின்னர் அருகில் அமைந்திருக்கும் அறிஞர் அண்ணா நினைவிடத்தி லும் கழகத் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன்பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ்பொருளாளர் வீ.குமரே சன்வழக்குரைஞரணி மாநிலத் தலைவர் .வீரசேகரன்மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம்வழக் குரைஞர் ஜெ.துரைசாமிவழக்குரைஞர் வீரமணிமாநில மாணவர் கழக செயலாளர் பிரின்ஸ் என் னாரெசு பெரியார்மாநில மகளிர் பாசறை செயலா ளர் வழக்குரைஞர் பா.மணி யம்மைபெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும் பொன் செந்தில்குமாரிசென்னை மண்டல இளை ஞரணி அமைப்பாளர் சோ.சுரேசுதென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வ நாதன்செயலாளர் செ,.பார்த்தசாரதிஅமைப்பா ளர்கள் கோவி.இராக வன்அரும்பாக்கம் சா.தா மோதரன்ஈக்காட் டுத்தாங்கல் மு.சேகர்மயிலை யுவராஜ்மயிலை சோ.பாலுபொறியாளர் .குமார்சண்முகப்பிரியன்சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன்செய லாளர் மடிப்பாக்கம் ஜெயராமன்திருவொற்றி யூர் மாவட்ட தலைவர் வெ.மு.மோகன்திரு வொற்றியூர் நகர செய லாளர் .இராசேந்திரன்.

வடசென்னை மாவட்ட செயலாளர்

தி.செ.கணேசன்துணைத் தலைவர் கி.இராமலிங் கம்துணைச் செயலாளர் சு.மும்மூர்த்திமாவட்ட .அமைப்பாளர் .வெங்கடேசன்இளை ஞரணித் தலைவர் வழக் குரைஞர் தளபதி பாண் டியன்செயலாளர் மு.இந் திரஜித்அண்ணா நகர் இளைஞரணி அமைப்பா ளர் ஆகாஷ்இலாரன்சுமுத்தமிழ் நகர் அமைப்பா ளர் வி.பிரபாகரன்பாரதி நகர் கண்மணி துரைதாம் பரம் மாவட்ட செயலா ளர் கோ.நாத்திகன்,  துணைச் செயலாளர் குஆறுமுகம்பொரு ளாளர் மா.இராசுதாம் பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ்துணை செயலாளர் மா.குணசேகரன்பொதுக் குழு உறுப்பினர் சீனிவா சன்இராமாபுரம் ஜனார்த் தனம்பெரும்பாக்கம் ஆதித்.

ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன்அமைப் பாளர் உடுமலை வடி வேல்பெரியார் மாணாக் கன்பூவை இளைஞரணி செய லாளர் வெங்கடே சன்கார்த்திக்ஆவடி தமிழ் மணி.பாஸ்கர்வி.கலை மணிஜெ.பிஆனந்த்இரா.அருள்சி.முரளி கிருஷ் ணன்ஓட்டுநர்கள் அசோக் குமார்தமிழ்ச் செல்வன்சட்டக்கல்லூரி மாணவர் வி.பிரவீன்குமார் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக