செவ்வாய், 24 நவம்பர், 2020

நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி - நுங்கை மா.நடராஜன் 5ம் ஆண்டு நினைவு நாள்

 


* அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக முன்னாள் துணத் தலைவருமான எம்.நடராஜன் அவர் களின் 5ஆம் நினைவு நாளையொட்டி (26.11.2020) அவரது துணைவியார் ந.பத்மாவதி அவர்கள் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ரூ.5 ஆயிரம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன்.(23.11.20)
அன்நாளை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகமும் அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகமும் நினைவு கூர்கிறது.

நன்கொடை
November 24, 2020 • Viduthalai • மற்றவை

அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மேனாள் தலைவரும், நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக மேனாள் துணைத் தலைவருமான எம்.நடராஜன் அவர் களின்  5ஆம் நினைவு நாளையொட்டி (26.11.2020) அவரது துணைவியார் ந.பத்மாவதி அவர்கள் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ரூ.5 ஆயிரம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினார். உடன்: தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன். (23.11.20)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக