சனி, 18 ஜூலை, 2020

தந்தை பெரியார் சிலையை அவமதித்த கூட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்













பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையில் அரும்பாக்கம் பகுதியில் அமைந்தகரை தோழர்கள் தளபதி பாண்டியன் ,அண்ணாநகர் ஆகாஷ், அரும்பாக்கம் என் பிரகாசம், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் தந்தை பெரியார் சிலையை அவமதித்த கூட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். (17.7.20)

கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதித்த காவி காலிகலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுருத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாடம் நடைபெற்றது இடம் மயிலை லூப் சாலை.(17.7.20)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக