வியாழன், 2 ஜூலை, 2020

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மனிதநேய உதவிகள்


18.6.20 முற்பகல் 11.00 மணி அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மயிலை நொச்சி குப்பம் பகுதியில் கரோனா நோயின் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டிருந்தவர்களுக்கு ஆறாவது முறையாக மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் அவர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப் பொருள்களை வழங்கினார்.
- விடுதலை நாளேடு, 20.6.20









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக