சென்னை மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டு நாள்கள் பெரியாரியல் பயிற்சி பட்டறை இன்று (29.4.2017) காலை தொடங்கியது. இதில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் 'பெரியார் ஓர் அறிமுகம்' எனும் தலைப்பில் வகுப்பு எடுத்தார். கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், அமைப்புச் செயலாளர் வெ. ஞானசேகரன், பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன், சென்னை மண்டல செயலாளர் வி. பன்னீர்செல்வம் உ
ள்ளனர்
-விடுதலை,29,30.4.,2.5.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக