செவ்வாய், 29 நவம்பர், 2016

தமிழர் தலைவர், ஆசிரியர் பிரச்சார ஊர்தி நிதி வழங்கல்

தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் கழகத் தோழர்கள் ரூ.27,500 நிதியை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். உடன் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்.
-விடுதலை,29.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக