ஞாயிறு, 15 நவம்பர், 2015

மக்கள் கலையரசி மனோரமா உடலுக்குஇறுதி மரியாதை


மக்கள் கலையரசி மனோரமா உடலுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், முரளி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
-விடுதலை,12.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக