வெள்ளி, 13 மார்ச், 2020

சைதை எம்.பி. பாலு - வள்ளியம்மாள் ஆகியோரின் 60ஆம் ஆண்டு மணநாளையொட்டி நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு - வள்ளியம்மாள் ஆகியோரின் 60ஆம் ஆண்டு மணநாளையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1500/- கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கினர். இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: பா. அருள், செந்தில்நாதன் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் - 13.3.2020)

- விடுதலை நாளேடு 13 3 20

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக