ஞாயிறு, 26 ஜூன், 2016

தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்


தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
சென்னை, ஜூன் 23 19.06.16ம் நாள் ஞாயிற்றுக் கிழமை முற் பகல் 11.00 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத் தில் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலை மையிலும் மண்டல செயலாளர் பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, மாவட் டத் தலைவர் இரா.வில்வநா தன் மற்றும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோர் முன் னிலையிலும் நடைபெற்றது.
வி.யாழ்ஒளி கடவுள் மறுப்பு கூறினார். விடுதலை நாளேட்டை பரப்புதல், கொள் கைப்பரப்பு தெருமுனைக் கூட்டங்களை நடத்துதல் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கருத் துரை வழங்கினார். முன்னதாக தென் சென்னை மாவட்ட திரா விடர் கழக துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர் சா.தாமோதரன், வடபழனி அ.செல்வராசன், கோடம்பாக்கம் ச.மாரியப்பன், ச.மகேந்திரன், சூளைமேடு ந.இராமச்சந்திரன், ஈ.குமார், ச.துணைவேந்தன், ந.மணித் துரை, க.செந்தில் கலை மற் றும் தோழர்களின் கருத்துகளை கூறினர்.
பின் கீழ்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
1.மாவட்டம் முழுக்க துண் டறிக்கை வழங்குதல், 2.தெரு முனைக் கூட்டம் நடத்துதல், 3.விடுதலை நாளேட்டை பரப் புதல், சந்தா சேர்த்தல் என முடிவு செய்யப்பட்டது.
இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், கு.செல்வேந்திரன், தரமணி கோ.மஞ்சநாதன், மு.பவானி, வி.வளர்மதி, வி.தங்கமணி, பி.அஜந்தா, கு.பா.தமிழினி, த.அண்ணாதுரை, மு.சீனிவா சன், டி.சங்கர், எஸ்.தீபக் சூர்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் முடி வில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் சி.செங்குட்டுவன் நன்றி கூறினார்.
-விடுதலை,23.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக