வியாழன், 25 நவம்பர், 2021

நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி - நுங்கை மா.நடராஜன் 6ஆம் ஆண்டு நினைவு நாள்


அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மேனாள் தலைவரும் நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக மேனாள் துணத் தலைவருமான எம்.நடராஜன் அவர்களின்  6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2021) அவரது துணைவியார் ந.பத்மாவதி அவர்கள் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ரூ.5 ஆயிரம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு (உணவு அளிக்க) வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி உள்ளார். நினைவு நாளை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகமும்  அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகமும் நினைவு கூர்கிறது. (24.11.2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக